உன் உள்ளமென்னும் ஏட்டில்... on February 12, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps நான் கடந்து வந்த பெண்கள் ஒன்றல்ல இரண்டல்ல.நான் உன்னையும் கடந்து செல்லலாம் - எனினும்நான் திகைத்து நின்ற பெண் நீ ஒருத்திதான் - ஒருவேளைநான் உன் உள்ளமென்னும் ஏட்டில் என்பெயரை பார்த்தால்நான் கண்ட அற்புதங்களில் அதுவும் ஒன்று...!- லிங்கேஸ்வரன். Comments கவி அழகன்February 12, 2011 at 5:48 PMவாழ்த்துக்கள்ReplyDeleteRepliesReplyம.தி.சுதாFebruary 12, 2011 at 6:27 PMஅற்புதம் ஒன்றை அற்புதமாய் உரைத்துள்ளீர்கள்..அரசியல் அம்பலம் என தலைப்பிடலாமோ... அனல் பறக்குது...அன்புச் சகோதரன்...மதி.சுதா.தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅற்புதம் ஒன்றை அற்புதமாய் உரைத்துள்ளீர்கள்..
ReplyDeleteஅரசியல் அம்பலம் என தலைப்பிடலாமோ... அனல் பறக்குது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..