கண்களால் நீ பேசும் மொழி புரியவில்லை - உன் மனதில் ஓடும்
எண்ணங்களின் வடிவும் தெரியவில்லை - எதிரெதிரே கடந்து
சென்றாலும் இருவர் உள்ளத்திலும் தயக்கம் - நீ பேசவே
வேண்டாம் ; தேவதையைப் போல வந்து போய்க்
கொண்டேயிரு அதுவே போதும் இப்போதைக்கு...!.
- லிங்கேஸ்வரன்.
தேவதையைப் போல வந்து போய்க்
ReplyDeleteகொண்டேயிரு அதுவே போதும் இப்போதைக்கு...!.
.....ஒன்லி ஜொள்ளிங்.... சரிங். ....
ஆஹா, நல்ல கலா ரசிகர் போல.
ReplyDelete