உன் அழகில் ..




உன் அழகில் 
சொக்கிப் போய் 
ஒரு கவிதை 
எழுதினேன்....
எங்கோ 
எப்போதோ 
யாரோ 
எழுதிய வார்த்தைகள் 
என் கைகளில் 
வந்து விழுந்தன....!


-ப.லிங்கேஸ்வரன்.

Comments