பிறவிப்பிணி . .



அப்பா !  நான்கேட்  டருள்புரிதல் வேண்டும் . .
தப்பேது நான் செயினும் பொறுத்தல் வேண்டும் . .
முப்போதும் உன்சொல் மறவாநிலை வேண்டும் . .
இப் பிறவிப்பிணி நின்னருளால் தீரவேண்டும் . . !


ப.லிங்கேஸ்வரன் 

Comments