யார் சித்தன். . ?



எண்ணத்தை ஆராய்ந்து கொண்டு இருப்பவனே சித்தன். . 
எண்ணத்தின் விளைவு அறிந்தவனே சித்தன். . 
ஒழுக்கம் தவறாமல் வாழ்பவனே சித்தன். . 
ஐம்புலன்களின் போக்கறிந்தவனே சித்தன். . 
அறிவின் நிலையறிந்து பேரமைதியில் வாழ்பவனே சித்தன். . 
உடல்உரம் பெற்றவனே சித்தன். . 
வேண்டும்போது உயிர் விடுபவனே சித்தன். . 
மரணத்திற்க்கு அஞ்சாதவனே சித்தன். . !


ப.லிங்கேஸ்வரன். 
04/11/2014

Comments