தொலைத்து விட்டேனே. .




தொலைத்து விடுவேன் 
என்றாள். . . 
அதுதான் 
ஏற்கனவே 
தொலைத்து விட்டேனே
என்றேன். . . . !

கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Comments