பிரேமம் . .




பொறுக்க முடியாத 
ஒரு துயர் உண்டு. . 
பிரேமம் என்று 
அதற்கு ஒரு 
பெயர் உண்டு. . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Comments