காதல் தொல்லை . .




நான் 
உளறிக் கொண்டே 
இருக்கிறேன். . 
அவள் அதை 
கிளறிக் கொண்டே 
இருக்கிறாள். . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Comments