முத்தம். . on April 16, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps விலை கிடையாது; செலவில்லாதது. கொடுப்பவர் கொடுத்தால் மதிப்புள்ளது நினைத்த போதெல்லாம் வராது. அன்பினால் மட்டுமே உருவாகும். சத்தம் வந்தால் காட்டி கொடுத்து விடும். . ! கவிதை: ப.லிங்கேஸ்வரன். Comments
Comments
Post a Comment