குருவே என் அன்பே !



கலங்கினேன் மனம் நொந்தேன் கவலைகளைக் 
---- கண்டு திகைத்தேன் செய்வ தறியாமல்
விலங்கினப் பிறப்பே மேலென்று எண்ணினேன் 
---- மனிதப் பிறவியின் மாண் பறியாமல்  
பலவாறாக சிந்தனைகள் சிதறி ஓடியதை 
---- தடுத்து நிறுத்தி மிகஅரிய மனவளக் 
கலைஎனும் உயர்யோகம் அருளி எனை 
---- ஆட்கொண்ட குருவே என் அன்பே !

ப.லிங்கேஸ்வரன்.

Comments