Skip to main content
ஒரு கவிதைக்காக
காத்திருந்த போதுதான்
நினைவுக்கு
வந்தது...
தேவதை ஒருத்திக்காக
காத்திருந்தது...!
____________________________________________________
ஒரு கோயிலுக்கு
அருகில்
அவள் வீடு
இருக்கிறது...
அவள் வீட்டில்தான்
என் கோயிலே
இருக்கிறது.....!
- லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment