தேவதை ஒருத்திக்காக ...




ஒரு கவிதைக்காக 
காத்திருந்த போதுதான் 
நினைவுக்கு 
வந்தது...
தேவதை ஒருத்திக்காக 
காத்திருந்தது...!

____________________________________________________

ஒரு கோயிலுக்கு
அருகில்
அவள் வீடு
இருக்கிறது...
அவள் வீட்டில்தான்
என் கோயிலே
இருக்கிறது.....!

- லிங்கேஸ்வரன்.

Comments