புவனத்திலுள்ள மலர்கள் எல்லாம் ...


புவனத்திலுள்ள 
மலர்கள் எல்லாம் 
ஓரிடத்தில் திரண்டு 
ஒரே பெண்ணானது போல 
தெரிகிறாய் நீ...!

கவிதை: லிங்கேஸ்வரன்.

Comments