பரணி நட்சத்திரம் கும்ப லக்கினத்தில்
--- ஆண் மகவு ஒன்று பிறந்திருக்க
தரணி ஆளுமென என் பெற்றோர்கள்
--- மகிழ்ந்திருக்க, சுக்கிரனோ எட்டில் பலமிழந்து
சிரமங்களுக்கிடையே அவன் வாழ்க்கை என
--- விதித்திருக்க, எனினும் அன்பும் பெருங்
கருணையும் கொண்ட இறைவன் வாழ்க்கையில்
--- சகல அறிவையும் பெற புதனையும்
சூரியனையும் ஒன்றாக ஏழில் நிற்க
--- வைத்து இதுவரை பலபிறவிகளில் சேர்த்த
கர்ம வினைகளைஎல்லாம் கழித்து தன்னைசேர
--- கேதுவை பன்னிரெண்டில் நிறுத்தி வைத்தான்.
whats this attempt
ReplyDeleteSIDDAR PAADAL MAADHIRI IRUKKU UNGA PAATU JAATHAGAM.
ReplyDeleteOM NAMASIVAYA.
super sir.u r great
ReplyDeletesuper sir, u r great
ReplyDelete