என் வாழ்க்கை...



பரணி நட்சத்திரம் கும்ப லக்கினத்தில் 
--- ஆண் மகவு ஒன்று பிறந்திருக்க 
தரணி ஆளுமென என் பெற்றோர்கள் 
---  மகிழ்ந்திருக்க, சுக்கிரனோ எட்டில் பலமிழந்து  
சிரமங்களுக்கிடையே அவன் வாழ்க்கை என 
--- விதித்திருக்க, எனினும் அன்பும் பெருங் 
கருணையும் கொண்ட இறைவன் வாழ்க்கையில் 
--- சகல அறிவையும் பெற புதனையும் 
சூரியனையும் ஒன்றாக ஏழில் நிற்க 
--- வைத்து இதுவரை பலபிறவிகளில் சேர்த்த 
கர்ம வினைகளைஎல்லாம் கழித்து தன்னைசேர  
--- கேதுவை பன்னிரெண்டில் நிறுத்தி வைத்தான்.

Comments

Post a Comment