எனது
கிறுக்கல்களும்
கவிதைகளாக
மாறின.....
அவள் அதை
கிறுக்கல்களும்
கவிதைகளாக
மாறின.....
அவள் அதை
படித்த பொழுது... !
____________________________________________________
தடுமாறி
விழுந்தேன்
அவளுடன்
காதலில்....!
விழுந்தேன்
அவளுடன்
காதலில்....!
_____________________________________________________
அவள்
பேசிக்கொண்டே
இருக்கிறாள்....
நான் அதை
நேசித்துக் கொண்டே
பேசிக்கொண்டே
இருக்கிறாள்....
நான் அதை
நேசித்துக் கொண்டே
இருக்கிறேன்...!
______________________________________________________
முத்து முத்தாக
பனித்துளிகள்
ரோஜா பூவில்...
அவள் முகத்தில்
பருக்கள் போல.....!
பனித்துளிகள்
ரோஜா பூவில்...
அவள் முகத்தில்
பருக்கள் போல.....!
________________________________________________________
விட்டு விட்டு
விலக நினைத்தாலும்
தொட்டு தொட்டு
விளையாடுகிறது
அவள் நினைவு...!
விலக நினைத்தாலும்
தொட்டு தொட்டு
விளையாடுகிறது
அவள் நினைவு...!
_________________________________________________________
அவளின்
மௌனம்
என் மனதில்
பெரும் சப்தமாய்
ஒலிக்கிறது.....!
மௌனம்
என் மனதில்
பெரும் சப்தமாய்
ஒலிக்கிறது.....!
__________________________________________________________
கவிதை: லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment