ஹாய் மதன் - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




கேள்வி:  தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் எழுதிய புத்தகங்களை படித்ததுண்டா?


மதன் பதில்:  வேதாத்திரி மகரிஷி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , தன் கடின உழைப்பால் தத்துவஞானி ஆனவர். எந்த ரகசியங்களும் இல்லாமல் வெளிப்படையாக வாழ்ந்தவர்.  அவரை ஒரு தத்துவஞானி என்று சொல்வதை விட  Pantheist  என்று சொல்லலாம்  Pantheism என்றால்  அகண்ட கண்டங்களின் (Universe)
ஆச்சரியங்களுக்கு இடையே கடவுளை கண்டறிவது  (Pantheism: A belief or doctrine that identifies and correlates the god with the all existing forces in the universe).  ஆனால் அதற்கு பௌதீகம் (Physics)  நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்.  ஒரு எளிய  குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பு கூட இல்லாமல் வளர்ந்த வேதாத்திரி மகரிஷி  எப்படி இந்த அளவிற்கு கண்டறிந்து எழுதினார் என்பதுதான் மிகப்பெரிய  ஆச்சரியம்.

- ஹாய் மதன் கேள்வி பதில்கள்.

நன்றி:  ஆனந்த விகடன் &  திரு.மதன்.

Comments