மேகமாய் தவழ்ந்து... on February 22, 2012 Get link Facebook X Pinterest Email Other Apps வானம் போல் சூழ்ந்து நின்றாய்.. மேகமாய் தவழ்ந்து வந்தாய்.. குளிர்ந்த மழையாக நெஞ்சில் இறங்கினாய்.. தொட தொட விலகி, கானல் நீராக மறைந்து போனாய்...! லிங்கேஸ்வரன், Comments
Comments
Post a Comment