Skip to main content
மார்பில் சாய்ந்து கொள்ள...
நான் உன் மார்பிலும்
நீ என் தோளிலும்
சாய்ந்து கொள்ள
ஆசைப்படுகிறோம்...
அதை நானும்
சொல்லவில்லை...
நீயும்
சொல்லவில்லை...
காலம் ஓடிக்கொண்டே
இருக்கிறது...
இப்படியே போனால்
மாருக்கும் கைகளுக்கும்
வயதாகி விடுமே.....!
- லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment