காதல் பொன்னம்மா...



யம்மா யம்மா...
காதல் பொன்னம்மா...
நீ என்ன விட்டு
போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே
காயம் ஆச்சம்மா...
என் பட்டாம்பூச்சி
சாயம் போச்சம்மா...
ஆணோட காதல்
கைரேகை போல...
பெண்ணோட காதல்
கைக்குட்டை போல...
கனவுக்குள்ள அவள
வச்சேனே...
என் கண்ணு ரெண்டையும்
திருடிப் போனாளே...
புல்லாங்குழல கையில்
தந்தாளே...
என் மூச்சுகாற்ற வாங்கி போனாளே....
__________________________________________

வானவில்லின் கோலம் நீயம்மா...
என் வானம் தாண்டி போனதென்னம்மா...
காதல் இல்லா ஊரு எங்கடா...
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா...
__________________________________________

நன்றி: ஏழாம் அறிவு.

Comments

Post a Comment