தத்தளிக்கும் மனமே...




தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா...
மொட்டு இதழ்
முத்தம் ஒன்று
தருவாளா...
கொஞ்சம் பொறு...
கொலுசொலி
கேட்கிறதே....!

கவிஞர். பழநி பாரதி

Comments