பூவே பூச்சுடவா...



பூவே பூச்சுடவா...
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா...
வாசல் பார்த்து
கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா....


அழைப்பு மணி எந்த வீட்டில்
கேட்டாலும் ஓடி
நான் சென்று பார்ப்பேன்...
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை...
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன்...
கண்களும் ஓய்ந்தது...
ஜீவனும் தேய்ந்தது......
பூவே பூச்சுடவா.....!


நன்றி: பூவே பூச்சுடவா.

Comments