வெள்ளை புறா ஒன்று...



வெள்ளை புறா ஒன்று..
போனது கையில் வராமலே...
முதலெழுத்து தாய்மொழியில்..
தலை எழுத்து யார்மொழியில்..
என் வாழ்க்கை வான்வெளியில்..
வெள்ளை புறா ஒன்று.....
போனது கையில் வராமலே...
நீயும் நானும் சேர்ந்தபோது
கோடைகூட மார்கழி...
பிரிந்தபின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி...
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி...
வேதங்களே வாழும்வரை..
சோகங்களே காதல்கதை...
இல்லாத உறவுக்கு
நான் செய்யும் அபிஷேகம்....
வெள்ளை புறா ஒன்று...
போனது கையில் வராமலே......!


நன்றி: புதுக்கவிதை.

Comments