
தேவதை என உன்னை அழைக்கிறேன்.
----இது அதிகம் என்கிறாய் - உந்தன் பின்னால்
போவதையும், வேண்டாம் யாராவது பார்த்தால்
----தவறாக நினைப்பார்கள் என்கிறாய்.
சாவேன் உனக்காக என்று நான் உளறினால்
----பைத்தியமா நீ. அதெல்லாம் வேண்டாம்- ஊடும்
பாவும் இழைகள்போல இணைந்தே வாழ்வோம் என்கிறாய்!
-லிங்கேஸ்வரன்.
nice. :-)
ReplyDelete