பார்வை ஒன்று போதுமடி...




பார்வையை பம்பரம்போல் சுழல விடுகிறாய்..
பார்க்கவே மறுக்கிறாய் என்னை மட்டும்..
பார்வையாலே யாசகம் கேட்கிறேன் - கடைக்கண்
பார்வையொன்று வீசினால் என்னடி குற்றம் உனக்கு !


- லிங்கேஸ்வரன்.

Comments

Post a Comment