நீ நீலவானம்...




நீ நீலவானம்..
நான் முழுநிலவு போலே..
அருகில் இருந்தும்..
தழுவ முடியாத ஏக்கம்..
தினம்தினம் மெலிகின்ற தேகம்..
ஒருநாள் இரவுநேர மௌனம்..
இருவர் ஒருவராகிப் போனோம்..
நாம் கொண்ட உறவுக்கு சான்றாக
விண்மீன்கள் ஏராளம்.....!


- லிங்கேஸ்வரன்.

Comments